Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு - இதுதான் காரணமா?

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:08 IST)
ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி மேல்முறையீட்டு வழக்கினை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
இதனை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி நேற்று விடுப்பில் இருந்ததால், வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments