Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேர்களா?

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (20:26 IST)
தமிழகத்தை போலவே தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. இதனை அடுத்து அம்மாநில அரசும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அம்மாநில அரசு உறுதி செய்துள்ளது. மேலும் 1262 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 992,779 ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனா நோய் தொற்றிலிருந்து 954,678 பேர் மொத்தம் குணம் அடைந்து உள்ளனர் என்றும் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12541 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
லும் இன்றைய நிலவரப்படி கர்நாடக மாநிலத்தில் 20 ஆயிரத்து 541 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments