Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா!!

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (13:25 IST)
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனிடையே டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அதே போல் இத்தாலியில் இருந்து வந்த 16 பேருக்கும், அவர்களீன் டிரைவரான ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் தெலுங்கானாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments