Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா!!

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (13:25 IST)
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இதனிடையே டெல்லியில் ஒருவருக்கும், ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

அதே போல் இத்தாலியில் இருந்து வந்த 16 பேருக்கும், அவர்களீன் டிரைவரான ஒருவருக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் தெலுங்கானாவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments