Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆட்டோவில் 27 பேர் பயணம்…போலீஸார் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (19:54 IST)
இந்தியாவில் பேருந்து, மகிழுந்து, சிற்றுந்து போன்று மக்களின் பயணத்திற்கு ஏற்புடையதாக இருப்பது ஆட்டோ.

இந்த ஆட்டோவில் பயணம் செல்லுபவர்கள்  குறிப்பட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என விதி உள்ளது.

இந்த நிலையில்,  உத்தரபிரதேச மா நிலம் பதேபூரில்   ஒரு ஆட்டோவில் ஓட்டுனர்27 பேரை சவாரி ஏற்றிச் சென்றதால் இதைப்பார்த்த போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

6 பேர் மட்டுமே அமரக்கூடிய நிலையில் விதியை மீறி அளவுக்குஅதிகமாக ஆட்டோவில் பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக ஓட்டு நருக்கு ரூ.11,500 அபராதம் விதித்துள்ளனனர் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments