Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளம்.. 23 ராணுவ வீரர்கள் மாயம்..!

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (12:09 IST)
சிக்கிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த வெள்ளம் காரணமாக 23 ராணுவ வீரர்களை காணவில்லை என்று செய்திகள் வெளியாகிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சிக்கிம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம் என்றும், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
வடக்கு சிக்கிம் பகுதியில் மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் சிக்கிம் லச்சன் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments