Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் பலி: வீடியோ இணைப்பு

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2015 (12:17 IST)
மும்பை மின்சார ரெயிலில் கூட்ட நெரிசலில் வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 

மும்பை அருகே உள்ள கோபர் பகுதியிலிருந்து மின்சார ரெயில் சி.எஸ்.டி. நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் படிகளில் தொங்கியபடி இளைஞர்கள் பயணம் செய்தனர்.அப்போது நாக்டே(21) என்ற வாலிபர் படியிலிருந்து தவறி விழுந்தார். இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தவறி விழுந்த வாலிபர் அருகில் உள்ள சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஃவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாக்டே வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாலிபர் தவறி விழுந்ததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments