Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழப்பு...

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (19:36 IST)
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஸ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கிழக்கு சம்பரன் மாவட்டம் துருகுலியா மற்றும் பஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கள்ளச்சாராயம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இன்று 4 பேர் உயிரிழ்ந்துள்ளனர். மேலும், சிலர் ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments