Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் அரசுப் பேருந்து விபத்து: 20 பேர் பலி

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2015 (00:47 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசுப் பேருந்தில் சென்ற 20 பேர் விபத்தில் பலியானார்கள்.
 
மகாராஷ்டிர மாநிலத்தில் சாலிஸ்கானில் இருந்து சூரத் நோக்கி மகாராஷ்டிர மாநில அரசு பேருந்து பகல் 2.30 மணி அளவில் சென்ற போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரியுடன் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில், கண்டெய்னர் டிரைவர் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடனே துலே மற்றும் சாலிஸ்கான் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
 
ஆனால், இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்பு உள்ளது என கூறப்படுகின்றது.
 

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே ஹெலிகாப்டர் சேவை: டிட்கோ நிர்வாக இயக்குனர் தகவல்..!

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. என்ன காரணம்?

விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக இறங்கிய பயணிகள்..!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

Show comments