Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாபத்திற்காக 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றம்

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:45 IST)
கர்நாடக மாநிலம் காலபுரகி மாவட்டத்தில் 2 ஆயிரம் பெண்களின் கர்ப்பபை அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


கர்நாடக மாநிலம் காலபுரகி மாவட்டத்தில் 2200 பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பபை நீக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 4 மருத்துவமனைகள் செயல்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையின் உரிமம் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் 2015 ஆம் ஆண்டு நடந்தது. சுகாதார துறையால் விசாரணை நடத்தபட்டு 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்ட்டன. ஆனால் தற்போது இந்த மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments