Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் - அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (14:33 IST)
டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் - அரவிந்த் கெஜ்ரிவால்
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் தேர்தலில் அரவிந்த் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பிடித்து வென்றது. 
 
எனவே வரும் 16ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என அறிவித்தபடி இன்று அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லியில் மூன்றாம் முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன், டெல்லி மணீஷ் சிசோடியா உள்பட 6 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில், பேபி மப்ளர் மேனுக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இவ்விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
 
டெல்லியின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியின் உதவியை எதிர்ப்பார்க்கிறேன். டெல்லியில் உள்ள 2 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் என தெரிவித்தார்.டெல்லியின் மகன் முதல்வராகப் பதவியேற்றுள்ளதால் மக்கள் பயப்படத்தேவையில்லை. கட்சி, மதம், சாதி பேதமின்றி 5 ஆண்டுகளுக்கும் அனைவருக்காகவும் பாடுபடுவேன் . டெல்லி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments