Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி வேன் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலி

Webdunia
புதன், 16 மே 2018 (17:51 IST)
பீகார் மாநிலத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் சென்ற பள்ளி வேன் மீது விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

 
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்ற பள்ளி வாகனம் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.
 
இந்த விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 11 குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் கவலைகிடமான நிலையில் உள்ளனர்.
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments