Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி வழக்கு: ஜேபிசி முன்பு ஆஜராக பால்வா விருப்பம்

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (18:50 IST)
2 ஜி ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத் தலைவர் ஷாகித் பால்வா,நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்பு ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளார்.

தன்னை விசாரணைக்காக அழைக்கக்கோரி, 2ஜி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு (ஜேபிசி) அவர் கடிதம் எழுதியுள்ளார்.

தாம் விசாரணையில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதால் என்னை ஜேபிசி முன்பு ஆஜர்படுத்த அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் பால்வா குறிப்பிட்டுள்ளார்.

ஷாகித் பால்வாவின் இந்த முடிவு 2ஜி விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments