Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி வழக்கில் பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: அன்னா ஹசாரே

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2011 (13:06 IST)
2 ஜி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2 ஜி வழக்கை பிரதமர் எதிர்கொள்ள வேண்டும்.இதில் அவரது பெயரும் வெளிவந்துள்ளதால் அக்னி பரீட்சையை அவர் எதிர்கொள்ள் வேண்டும்.அவர் தூய்மையானவராக வெளிவந்தால், அது நல்லதை மட்டுமே செய்யும்.எனவே அத்தகைய ஒரு விடயத்திற்கு ஒருவர் ஏன் அச்சப்பட வேண்டும்?

மன்மோகன் சிங் தூய்மையானவராக இல்லை என்றால் என்ன பயன்? அவர் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறார் என்றே சொல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments