Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி ஊழல்:'ஐடியா' தலைவரிடம் சிபிஐ விசாரணை

Webdunia
புதன், 2 மார்ச் 2011 (18:36 IST)
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக 'ஐடியா' செல்லுலார் தொலைபேசி நிறுவன தலைமை செயல்அதிகாரி சஞ்சீவ் அகாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

குமாரமங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான இந்நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெஜ்க்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதில், அரசுக்கு சுமார் 684 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2ஜி முறைகேடு குறித்து விசாரித்து வரும் சிபிஐ, இன்று சஞ்சீவ் அகாவை இன்று டெல்லி அலுவலகத்திற்கு வரவழைத்து, விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments