Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6ஆம் வகுப்பு மாணவி

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (13:54 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி கழிவறையில் கத்தி குத்து காயங்களுடன் 1ஆம் வகுப்பு மாணவன் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள பிரைட்லேண்ட் பள்ளியில் படித்து வந்த 1ஆம் வகுப்பு கழிவறையில் கத்து குத்து காயங்களுடன் கிடந்துள்ளான். இதுகுறித்து அந்த மாணவனின் தந்தை கூறியதாவது:-
 
எனது மகன் குத்து குத்து காயங்களுடன் கழிவறையில் கிடந்தத தகவலை பள்ளி நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது. அவனை 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தியதாக தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.
 
பள்ளி அதிகாரிகள், மாணவனின் உயிரிழப்பு புளூ வேல் விளையாட்டுடன் தொடர்பு இருக்கும் என சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த வருடம் 2ஆம் வகுப்பு மாணவன் பள்ளி கழிவறை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் 16வயது மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments