Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு டோஸ் செலுத்தினால் 98 % பாதுகாப்பு

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (13:51 IST)
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தில் இருந்து 92% பாதுகாப்பு என தகவல். 

 
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தில் இருந்து 92% பாதுகாப்பும், இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டால் 98% பாதுகாப்பும் கிடைக்கும் என்று சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது ஓர் இந்திய அரசு ஆய்வு நிறுவனம் ஆகும்.
 
இந்தியாவில் இதுவரை நான்கு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடுப்பூசியை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது தெரிவிக்கப்படவியில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments