இரண்டு டோஸ் செலுத்தினால் 98 % பாதுகாப்பு

Webdunia
சனி, 3 ஜூலை 2021 (13:51 IST)
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தில் இருந்து 92% பாதுகாப்பு என தகவல். 

 
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தில் இருந்து 92% பாதுகாப்பும், இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டால் 98% பாதுகாப்பும் கிடைக்கும் என்று சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் (PGIMER) மருத்துவக் கல்லூரி ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது ஓர் இந்திய அரசு ஆய்வு நிறுவனம் ஆகும்.
 
இந்தியாவில் இதுவரை நான்கு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எந்தத் தடுப்பூசியை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது தெரிவிக்கப்படவியில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments