Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (20:33 IST)
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் மரணம்
இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உடைய மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மேலும் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,60,924 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று ஒரே நாளில் 193 பேர் கொரோனாவால் இறந்துள்ளதால், அம்மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,482 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 4182 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் இதனையடுத்து 144,507 பேர் மொத்தம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் மகாராஷ்டிராவில் 687,792 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 41,660 பேர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments