Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன எல்லையில் சாலை பணி செய்த 19 ஊழியர்கள் மாயம்: சீனாவுக்கு கடத்தப்பட்டார்களா?

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:37 IST)
இந்தியா சீனா எல்லையில் சாலை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் மாயமானதாகவும், அவர்களில் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அருணாசல பிரதேச மாநிலத்தை ஒட்டிய இந்திய சீன எல்லையில் கடந்த சில மாதங்களாக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 19 தொழிலாளர்கள் திடீரென மாயமானதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் ஒருவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மீதி உள்ள 18 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
காணாமல்போன 18 சாலை பணியாளர்களை சீன ராணுவத்தினர் கடத்தியிருக்கலாம் என்று கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments