Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் - லாரி மோதி விபத்து: 18 பேர் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலி

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (09:38 IST)
உத்திர பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 
உத்திர பிரதேச மாநிலம் பாரபங்கி அருகே ராம் சனேஹி காட் பகுதியில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாரி மோதியதில் படுகாயம் அடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பஞ்சாப் மற்று ஹரியானாவுக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் பேருந்தி அழைத்து வரப்பட்ட போது பேருந்து பழுதானதால் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரம் ஓய்வெடுத்தனர். அப்போது வேகமாக வந்த சரக்கு லாரி பேருந்து மீது பின்பக்கமாக வந்து மோதியதில் தொழிலாளர்கள் உடல் நசுங்கி இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments