Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பாக மாறி வரும் 16 வயது சிறுமி: கொடிய நோயின் பாதிப்பு!!

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (13:25 IST)
அரிய வகை நோயால் பாம்பாக மாறி வரும் 16 வயது சிறுமி ஒருவர், இந்த நோய்க்கான உரிய தீர்வின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.


 
 
இந்தியாவைச் சேர்ந்த ஷாலினி யாதவ், எரித்ரோடெர்மா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் தோல் சிவப்பாக மாறி, பின்னர் வறண்டு போய் விடுகிறது. 
 
இதனை சமாளிக்க 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உடலை தண்ணீரில் நனைக்க வேண்டும். தொடர்ந்து உடலை இவ்வாறு ஈரப்பதமாக வைத்துக் கொள்வதன் மூலம், அதிகம் வறண்டு போகாமல் தவிர்க்க முடியும்.
 
இந்த பாதிப்பு காரணமாக, சிறுமியின் உடல் பாம்பின் உடல் அமைப்பு போல் காட்சியளிக்கிறது. இந்த கொடிய நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு, போதிய பணம் இல்லை என்றும், உதவியை நாடி காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments