Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!

மாமன் மகன்களால் கர்ப்பமாக்கப்பட்ட 15 வயது சிறுமி!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:22 IST)
ஹரியானா மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் அவரது மாமன் மகன்கள் இருவரால் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.


 
 
ஹரியானாவின் மஹிப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதான சிறுமியை அவரது மாமன் மகன்களான 18 வயதான சுரஜ் மற்றும் அஜீட் ஆகிய இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது அந்த சிறுமிக்கோ, அவரது பெற்றோருக்கோ இதுவரை தெரியாமல் இருந்துள்ளது. தற்போது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதை அடுத்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அவரை பரிசோதித்தபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து அந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments