Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனவில் சிவபெருமான்: நெடுஞ்சாலையில் அராஜகம் செய்த பக்தர்!!

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (11:42 IST)
சிவபெருமான் பக்தர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் 15 அடி ஆழ  பள்ளத்தை தோண்டி மக்களுக்கு இடையூரு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
லாகான் மனோஜ் ஒரு சிவபக்தர். அவரது கனவில் சிவன் வந்து பூமியில் லிங்கம் புதைந்துள்ளதாகவும், அதனை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறும் கூறியதாக தெரிவித்தார்.
 
இதனையடுத்து ஹைதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூஜை செய்து கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் குழி தோண்டியுள்ளனர். 
 
இந்நிலையில், 15 அடி ஆழத்திற்கு பெரிய குழியாக வெட்டிய பிறகும் லிங்கம் கிடைக்கவில்லை.
 
நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெறிசல் அதிகமானதால் போலீஸார் தகவல் அறிந்து வந்து மனோஜ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments