Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தில் கலந்துகொண்ட 13 பெண்கள் உயிரிழப்பு...

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (17:29 IST)
உத்தரபிரதேச மாநிலம் குஷி நகர்  மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த 13 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷி நகர் மாவட்டத்தில்  இன்று ஒரு திருமணம் நடந்தது.

இந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்த பெண்கள் அங்குள்ள ஒரு கிணற்றின் இரும்பு வலையத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது இரும்பு வலை உடைந்தது. அதில் அமர்ந்த சுமார் 13 பேர் பரிதாபமாக உயிருழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்