Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு தாவுகிறார்களா? மகாராஷ்டிராவில் பரபரப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (09:14 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்த போது திடீரென சில எம்எல்ஏக்கள் ஷிண்டே அணிக்கு சென்றதால் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது 
 
தற்போது ஷிண்டே முதல்வராக இருந்து வரும் நிலையில் சிவசேனா கட்சியின் எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது 
 
சிவசேனா கட்சியின் 12 எம்பிக்கள் ஒரு குழு அமைத்து அந்த குழுவாக ஷிண்டே அணிக்கு இருப்பதாக கூறப்படுகிறது
 
 தனி ஒரு எம்பியாக இன்னொரு கட்சி தாவினால் தான் கட்சி தாவல் சட்டம் பாதிக்கும் என்றும் ஆனால் ஒரு குழுவாக தாவினால் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது
 
எனவே தான் 12 எம்பிக்கள் ஒரு குழுவாக அமைத்து ஷிண்டே அணிக்க்கு செல்ல இருப்பதாக கூறப்படுவதால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments