Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு தாவுகிறார்களா? மகாராஷ்டிராவில் பரபரப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (09:14 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்த போது திடீரென சில எம்எல்ஏக்கள் ஷிண்டே அணிக்கு சென்றதால் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது 
 
தற்போது ஷிண்டே முதல்வராக இருந்து வரும் நிலையில் சிவசேனா கட்சியின் எம்பிக்களும் ஷிண்டே அணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது 
 
சிவசேனா கட்சியின் 12 எம்பிக்கள் ஒரு குழு அமைத்து அந்த குழுவாக ஷிண்டே அணிக்கு இருப்பதாக கூறப்படுகிறது
 
 தனி ஒரு எம்பியாக இன்னொரு கட்சி தாவினால் தான் கட்சி தாவல் சட்டம் பாதிக்கும் என்றும் ஆனால் ஒரு குழுவாக தாவினால் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது
 
எனவே தான் 12 எம்பிக்கள் ஒரு குழுவாக அமைத்து ஷிண்டே அணிக்க்கு செல்ல இருப்பதாக கூறப்படுவதால் மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments