Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்கார முயற்சியிலிருந்து தாயை காப்பாற்றிய மகள்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (14:32 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் 12 வயது மகள் தனது தாயை பலாத்கார செய்ய முயன்ற 4 பேரிடம் இருந்து சண்டையிட்டு காப்பாற்றியுள்ளார்.


 

 
உத்திர பிரதேச மாநிலம் பைரேலி அருகே உள்ள கிராமம் பகுதியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் அவர் வசிக்கும் பகுதி அருகே இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது 4 பேர் திடீரென்று வழிமறித்து அந்த பெண்ண யாருமில்லாத இடத்துக்கு தூக்கி சென்றனர்.
 
அந்த பெண்ணின் மூத்த மகள்(12 வயது) தனது தாயை காப்பாற்ற அந்த 4 பேர் கொண்ட கும்பலுடன் சண்டையிட்டு போராடியுள்ளார். தாய் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பிச் சென்றது.
 
மேலும் காவல்துறையினர் அந்த 4 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments