Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்கார முயற்சியிலிருந்து தாயை காப்பாற்றிய மகள்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (14:32 IST)
உத்திர பிரதேச மாநிலத்தில் 12 வயது மகள் தனது தாயை பலாத்கார செய்ய முயன்ற 4 பேரிடம் இருந்து சண்டையிட்டு காப்பாற்றியுள்ளார்.


 

 
உத்திர பிரதேச மாநிலம் பைரேலி அருகே உள்ள கிராமம் பகுதியில் பெண் ஒருவர் தனது இரு மகள்களுடன் அவர் வசிக்கும் பகுதி அருகே இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது 4 பேர் திடீரென்று வழிமறித்து அந்த பெண்ண யாருமில்லாத இடத்துக்கு தூக்கி சென்றனர்.
 
அந்த பெண்ணின் மூத்த மகள்(12 வயது) தனது தாயை காப்பாற்ற அந்த 4 பேர் கொண்ட கும்பலுடன் சண்டையிட்டு போராடியுள்ளார். தாய் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பிச் சென்றது.
 
மேலும் காவல்துறையினர் அந்த 4 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments