Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன் !

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (23:30 IST)
உத்ரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள கோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து ஒரு மனிதரை ( 24 வயது )அடித்துக்கொண்டு போனது.

அதைப் பார்த்த பலரும் எதுவும் செய்யாமல் நின்றிருந்தனர். ஆனால் ஒரு 12 வயதுள்ள சிறுவன் துணிச்சலாக ஆற்றில் குதித்து அந்த நபரை காப்பாற்றினான்.

சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments