Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன் !

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (23:30 IST)
உத்ரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள கோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து ஒரு மனிதரை ( 24 வயது )அடித்துக்கொண்டு போனது.

அதைப் பார்த்த பலரும் எதுவும் செய்யாமல் நின்றிருந்தனர். ஆனால் ஒரு 12 வயதுள்ள சிறுவன் துணிச்சலாக ஆற்றில் குதித்து அந்த நபரை காப்பாற்றினான்.

சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments