Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது பெண்ணை அம்மாவாக்கிய 12 வயது சிறுவன் கைது

17 வயது பெண்ணை அம்மாவாக்கிய 12 வயது சிறுவன் கைது

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (12:09 IST)
கேரளாவில் வசிக்கும் 12 வயது சிறுவன், ஒருவன் 17 வயது இளம்பெண்னை தாயாக்கிய விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
கேரள மாநிலம் கலாமசரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு இளம் பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அப்பெண் 18 வயது பூர்த்தி அடையும் முன்பே, அதாவது 17 வயதிலேயே குழந்தை பெற்றதை மருத்துவமனை நிர்வாகம் கண்டு பிடித்தது. 
 
மேலும், அந்த பெண்ணை சந்திக்க 12 வயது சிறுவன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பிறந்த குழந்தைக்கு அந்த சிறுவன்தான் தந்தை என கண்டுபிடித்த நிர்வாகம் இதுபற்றி போலீசாரிடமும் புகார் அளித்தது.
 
18 வயது பூர்த்தி அடையாத இளம் பெண்ணை  கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அந்த சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு, சிறுவன்தான் காரணமா இல்லை வேறு யாராவது அதில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிகிச்சைக்கு வந்த 300 பெண் நோயாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மருத்துவர் மீது வழக்குப்பதிவு..!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு.. சென்னையில் பரபரப்பு..!

அம்பேத்கர் வாழ்க என கோஷமிட்ட அதிஷி சஸ்பெண்ட்.. டெல்லியில் பரபரப்பு..!

என்னை தாண்டி இந்திய திணிச்சிடுவீங்களா? திடீரென இந்தி எதிர்ப்பில் குதித்த சீமான்!

ரயில்வே துறை எச்சரிக்கையை மீறி இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. நெல்லையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments