Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

Prasanth K
ஞாயிறு, 27 ஜூலை 2025 (17:41 IST)

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான TCS நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபமாக ஏஐ டெக்னாலஜியின் வரவால் பல ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. கூகிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் தொடர்ந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய ஐடி நிறுவனமான TCS (Tata Consultancy Services) தனது ஊழியர்களில் 2 சதவீதம் பேரை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

ஏஐ ஆட்டோமேஷன் செயல்பாடுகள், பணியாளர்கள் திறன் இடைவெளி உள்ளிட்ட பல காரணங்களால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் நடப்பு நிதியாண்டில் நீக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது ஐடி ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments