Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்திற்குள் 80 சதவீத படிப்பறிவை எட்டிவிடுவோம்: ஸ்மிரிதி இரானி

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2015 (08:09 IST)
12 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை இந்தியா எட்டிவிடும் என்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். 


 

 
இது குறித்து ஸ்மிரிதி இரானி கூறுகையில், "இந்தியாவில் 1951 ஆம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது.

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது நாட்டில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை 72.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலை நீடித்தால் வரும் 12 ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.

17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், வேடத்தை கலைத்துவிட்டார் பிரதமர் மோடி! முதல்வர் ஸ்டாலின்..!

ராகுல் காந்தியை புகழ்ந்ததால் அதிருப்தி.. செல்லூர் ராஜூ மீது ஈபிஎஸ் நடவடிக்கையா?

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

Show comments