Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டர் விபத்து: 12 விவசாயிகள் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:37 IST)
தெலுங்கானாவில் விவசாயிகளை ஏற்றி சென்ற டிராக்டர் நிலைதடுமாறு கால்வாயில் விழந்து விபத்துக்குள்ளானதில் விவசாயிகள் 12-பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
 
தெலுங்கானவை சேர்ந்த தொழிலர்கள் விவசாயம் பார்பதற்காக தினமும் டிராக்டர் டிரெய்லரில் வேலைக்கு செல்வார்கள். அதன்படி இன்று புலிசேர்லா என்ற கிராமத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, டிராக்டர் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்தது.
 
இதனால் விவசாயிகள் தண்ணீர் முழ்கினர், பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்பு பணியில் இறங்கினர். அப்போது காவல்வாயில் 12 பேர் சடலமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்றால் நாம் ஏற்று கொள்வோமா? கமலுக்கு கவர்னர் கேள்வி

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

அடுத்த கட்டுரையில்
Show comments