10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது.. கோவா அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 6 மே 2020 (22:51 IST)
சீனாவில் இருந்து வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்துதொழிகளும், கல்வி நிலையங்களும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மூன்றால் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 17 ல் முடிவடைகிறது.

இந்நிலையில் கோவா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வரும்  மே 21ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், மே 20ல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

 

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments