Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது.. கோவா அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 6 மே 2020 (22:51 IST)
சீனாவில் இருந்து வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் முடங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்துதொழிகளும், கல்வி நிலையங்களும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மூன்றால் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே 17 ல் முடிவடைகிறது.

இந்நிலையில் கோவா மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வரும்  மே 21ல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும், மே 20ல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

 

 

 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments