Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:18 IST)
இந்தியாவில் மொத்தம் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இன்று நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 32 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 22 பேர்; கேரளாவில்- 5பேர்;  குஜராத் – 5 பேர்;  ராஜாஸ்தான் -17 ;  கர்நாடகா– 8 பேர்;  தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்காம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு  ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் அறிமுகமாகிறது ஹைட்ரஜன் ரயில்.. ரூ.2800 கோடி ஒதுக்கீடு

நவீனமயமாகும் சென்னை வள்ளுவர் கோட்டம்.. லேசர் ஷோ காட்சிகளுக்கு திட்டம்..!

ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து: ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் அதிர்ச்சி..!

ஈயின் மூளையில் என்ன இருக்கிறது? அதை கொல்வது ஏன் கடினமாக உள்ளது?

ஒரே நேரத்தில் 9 பள்ளிகள், 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருச்சியில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments