Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:18 IST)
இந்தியாவில் மொத்தம் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இன்று நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 32 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 22 பேர்; கேரளாவில்- 5பேர்;  குஜராத் – 5 பேர்;  ராஜாஸ்தான் -17 ;  கர்நாடகா– 8 பேர்;  தமிழ்நாடு, ஆந்திரா, மேற்குவங்காம், சண்டிகர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு  ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments