Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயதானால் என்ன? அவளும் பெண்தான்: வெறியர்களின் வெறியாட்டம்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (10:28 IST)
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 100 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
 

 

 
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள தாபு கலான் கிராமத்தில் 100 வயது மூதாட்டியின் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ஏரியில் பிணமான மீட்கப்பட்டார்.
 
 
உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் மூதாட்டி இறந்ததற்கு முந்தைய நாள் இரவு வீட்டுக்கு வெளியே படுத்து உறங்கியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
 
மேலும் அவரை மர்ம நபர்கள் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்