ஒரே நேரத்தில் 100 சிலிண்டர்கள் வெடித்து விபத்து

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (15:53 IST)
பீகாரில்  ஒரே நேரத்தில் நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் பாட்னா நகரில், சுமார் 450 எரிவாயு சிலிண்டர்களை லாரியிலிருந்து குடோனுக்கு இறக்கி வைக்கும் பணி நடைபெற்றது. அப்போது லாரியில் இருந்து இறக்கப்பட்ட இரு சிலிண்டர் கைநழுவி தரையில் விழுந்தது.
 
லாரியின் சைலன்ஸர் மீது சிலிண்டர் பட்டதில் சிண்டர் வெடித்து சிதறியது. இதனால் லாரியிலிருந்த நூற்றுக்கும் அதிகமான சிலிண்டர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இந்த தீ அருகிலிருந்த ரசாயன ஆலைக்கும் பரவியது சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் போராடி தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானுடன் போர்!.. ஒரு நாளுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி செலவா?. தலையே சுத்துதே!..

ஈரானில் போர்..இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொடுக்க நாங்க ரெடி!.. ரஷ்யா அறிவிப்பு....

சட்டமன்ற தேர்தல் எதிரொலி: முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த திட்டமா?

புதிய ஓய்வூதிய திட்டத்தை' எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு: நீதிபதியின் அதிரடி உத்தரவு..!

மரியாதையா ட்ரீட் பண்ணா பேச்சுவார்த்தை ரெடி!.. இறங்கி வரும் ஈரான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments