Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஃப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில் 10 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (14:23 IST)
திரிபுரா மாநிலத்தில் காரில் லிப்ட் கேட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த 10 பேர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தெலிமுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காரில் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு உதவுவதாக சொல்லி அந்த காரில் இருந்தவர்கள் அவரை கடத்திச் சென்று வனப்பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 2 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்