Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஃப்ட் கேட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில் 10 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (14:23 IST)
திரிபுரா மாநிலத்தில் காரில் லிப்ட் கேட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த 10 பேர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தெலிமுரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காரில் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு உதவுவதாக சொல்லி அந்த காரில் இருந்தவர்கள் அவரை கடத்திச் சென்று வனப்பகுதியில் வைத்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 2 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்