2021 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் மட்டும் 1.73 லட்சம் பேர் மரணம் ! தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:19 IST)
இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் மட்டும்  1.73 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, சாலைகளில் கார்களில் செல்லும்போது பெல்ட் போட வேண்டும் எனவும், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என போலீஸார் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால், இதை மீறி உரிய பாதுகாப்பின்றி செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகள் சிக்குகின்றனர். இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக  என்.சி.ஆர்.பி எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதில், கடந்த 2021 ஆம் ஆண்டு நம் நாட்டில்  நடந்த விபத்துகளில் மட்டும் 4.22 லட்சம்  விபத்துகள் நடந்தாகவும், இதில், 1.73 லட்பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments