Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத் சாகச நிகழ்ச்சியில் விபத்து: கடற்படை விமானி பலி

Webdunia
புதன், 3 மார்ச் 2010 (13:06 IST)
ஹைதாரபாத்தில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கியது. இதில் விமானி பலியானார்.

விபத்துக்குள்ளான கிரண் எம்.கே-2 விமானம் கடற்படையின் ‘சாகர் பவான ் ’ பிரிவைச் சேர்ந்தது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்ததாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் ஏ.கே.கான் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments