Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இருவர் பலி

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2009 (11:50 IST)
நாட்டையே உலுக்கி வரும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஹைதராபாத்தில் மேலும் இருவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

ஹைதராபாத்தின் கிரீன்பார்க் காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பன்றி காய்ச்சல் நோயால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பலியான மற்றொருவர் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments