Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா: 3 மணி நேரத்தில் 10% வாக்குப்பதிவு

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2009 (12:01 IST)
ஹரியானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி 10 மணி வரை சுமார் 10 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்ததாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதாகவும், காலை 10 மணியளவில் 10 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

Show comments