Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹரியானா: 3 மணி நேரத்தில் 10% வாக்குப்பதிவு

ஹரியானா: 3 மணி நேரத்தில் 10% வாக்குப்பதிவு
, செவ்வாய், 13 அக்டோபர் 2009 (12:01 IST)
ஹரியானா மாநிலத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி 10 மணி வரை சுமார் 10 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்ததாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார்.

மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதாகவும், காலை 10 மணியளவில் 10 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil