Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரித்வார் நெரிசல்: பலி 20 ஆக அதிகரிப்பு!

Webdunia
புதன், 9 நவம்பர் 2011 (15:59 IST)
ஹரித்வாரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

மதகுரு பண்டிட் ஸ்ரீராம் ஷர்மாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம், ஹரிதுவாரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

வருகிற 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கானோர் ஹரித்வாரில் குழுமினர்.

இந்நிலையில் ஷாந்திகஞ்ச் ஆசிரம வாயிலில் நேற்று திடீரென ஏராளமானோர் ஒன்றாக நுழைய முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்ல முற்பட்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் 4 சடலங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments