Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹமீத் அன்சாரி இரங்கல்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2009 (20:34 IST)
ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜசேகர ரெட்டியின் குணம் மற்றும் எளிமை, ஏழைகள் மீது அவர் காட்டிய அக்கறை போன்றவற்றால் பல காலம் நினைவில் நிற்பார் என்று அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவர் அவர் என்றும், ஆந்திர மாநில அரசியலில் அவர் தனக்கென் ஒரு இடத்தைப் பிடித்து, ஏழை எளிய மக்களை முன்னேற்றுவதற்காக பாடுபட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments