Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீநக‌ர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் 363 குழ‌ந்தைக‌ள் ப‌லி

ஸ்ரீநக‌ர் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் 363 குழ‌ந்தைக‌ள் ப‌லி
, சனி, 19 மே 2012 (15:02 IST)
ஜம்மகாஷ்மீரமாநிலத்தில் கட‌ந்த நா‌ன்கரை மா‌த‌த்த‌ி‌ல் 363 பச்சிளங்குழந்தைகளஉயி‌ரிழ‌ந்து‌ள்ளது நா‌ட்டையே அ‌தி‌ர்‌ச்‌சி அடைய வை‌த்து‌ள்ளது.

ஸ்ரீநகரிலுள்ள ‌ஜி.‌பி.‌பிள‌ன்‌ட் அரசமருத்துவமனையில் முறையாமருத்துவசதிகளமற்றுமமருத்துவர்களஇல்லாத ‌நிலை ஏ‌ற்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் நேற்றிரவமேலும் 4 குழந்தைகளபலியாகியுள்ளனர். இதனமூலமகடந்நான்கரமாதத்திலமட்டுமஅந்மருத்துவமனையிலஉயிரிழந்பச்சிளங்குழந்தைகளினஎண்ணிக்கை 363 அதிகரித்துள்ளது.

இத‌‌னிடையே குழந்தைகளினஉடல்களவைத்துககொண்டு, அவர்களதபெற்றோரமற்றுமஉறவினர்களசாலமறியலிலஈடுபட்டனர்.

அப்போது, முறையாமருத்துவசதிகளமற்றுமமருத்துவர்களஇல்லாததகுழந்தைகளினஇறப்புக்ககாரணமஅவர்களகுற்றஞ்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இந்விவகாரத்திலஉமரஅப்துல்லதலைமையிலாமாநிஅரசு, மக்களநலனமீதஅக்கறையின்றி செயல்படுவதாகவுமபோராட்டத்திலஈடுபட்டவர்களதெரிவித்தனர்.

பெற்றோர்களினஇந்மறியலபோராட்டத்தாலஜம்மு - ஸ்ரீநகரதேசிநெடுஞ்சாலையிலபோக்குவரத்தமணி நேரமபாதிக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil