Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீநக‌ரி‌ல் 3 மாத‌த்‌தி‌ல் 62 குழந்தைகள் ப‌லியான ப‌ரிதாப‌ம்

ஸ்ரீநக‌ரி‌ல் 3 மாத‌த்‌தி‌ல் 62 குழந்தைகள் ப‌லியான ப‌ரிதாப‌ம்
, புதன், 16 மே 2012 (11:40 IST)
காஷ்மீரமாநிலமஸ்ரீநகரிலகடந்த 3 மாதங்களில் 62 குழந்தைகளஉயிரிழந்துள்ளதாக அ‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

ஸ்ரீநகரினஜிபி பந்த் எ‌ன்ற ஒரே ஒரு குழந்தைகளமருத்துவமனை உ‌ள்ளது. இ‌ந்த மரு‌த்துவமனை‌யி‌ல் பணியாளர்களமற்றுமதேவையாகருவிகளபற்றாக்குறை நிலவுகிறது.

அதோடு மருத்துவர்களசரியாபணிபுரிவதில்லஎன்றுமகுற்றச்சா‌ற்று‌க‌ளஎழு‌ந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கட‌ந்த 3 மாத‌ங்க‌ளி‌ல் 62 குழ‌ந்தைக‌ள் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளதாக தகவ‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து ‌விசாரணை நட‌த்த அ‌ம்மா‌நில அரசு ‌உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது. மேற‌்கு வ‌ங்க‌த்‌தி‌ல் அ‌ண்மை‌யி‌ல் 10‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட குழ‌ந்தைக‌ள் ப‌லியானது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil