Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டிலிருந்த வானொலியில் குண்டு ; தீவிரவாத சதியா என ஆய்வு

வீட்டிலிருந்த வானொலியில் குண்டு ; தீவிரவாத சதியா என ஆய்வு
, சனி, 1 டிசம்பர் 2012 (17:06 IST)
மும்பையிலஒரவீட்டிலவானொலியிலஇருந்குண்டவெடித்ததில் 4 பேரகாயமடைந்தனர். இதனஅடுத்துபயங்கரவாஎதிர்ப்பஅணியினரவிரைந்தவானொலி மற்றுமபேட்டரிகளபறிமுதலசெய்து, விசாரனையதொடங்கியுள்ளனர்.

இன்றகாலமும்பையிலஅரசபேருந்தநடத்துனரநிம்பல்கரஎன்பவரதவீட்டிலவானொலி வெடித்தது, இதிலஅந்வீட்டிலிருந்நான்கபேரபடுகாயங்களுடனஉயிரதப்பினர். ஆனாலஇந்குண்டவெடிப்பிலநிம்பல்கரினமனைவியினபார்வையஇழந்ததாகூறப்பட்டுள்ளது.

வானொலி வெடித்சத்தமசம்பஇடத்திலிருந்தசுமார் 3 ீ.வரஒலித்ததாதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்சம்பவமகுறித்முதலகட்விசாரணையில், நடத்துனரநிம்பல்கரநேற்றஇரவபேருந்தமுமபை- அம்பெக்ஜாயபேருந்தநிலையத்திலநிறுத்துமபோது, ஒரவானொலி இருந்ததகண்டதாகவும். ஆனாலபயணிகளயாருமஅதனகேட்டவராததாலஅதனவீட்டுக்கஎடுத்தவந்ததாதெரிவித்துள்ளார்.

இந்நிலையிலஇன்றகாலவானொலியஇயக்முயன்போதஅதனுடைபேட்டரியஅதிலசரியாபொறுத்முயன்றதாகவும். அப்போதஅந்வானொலி திடீரெவெடித்தசிதறியதாகூறியுள்ளார்.

குண்டவெடித்இடத்திலிருந்தவானொலி மற்றுமஅதனபேட்டரிகளகைப்பற்றப்பட்டுள்ளன.

இந்குண்டவெடிப்பதொடர்பாவிசாரணதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளசதியஎன்நோக்கத்திலவிசாரணமுடக்கிவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரஉள்துறஅமைச்சரஆர்ஆரபாட்டீலஇந்சம்பவமதொடர்பாபுலனவிசாரணைக்கஉத்தரவிட்டுள்ளார். இதனாலமும்பையினபுறநகரபகுதியிலபதற்றமஏற்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil