இந்த நிலையில் 11 சட் டப்பேரவை தொகுதிகளில் 34 வாக்குச்சாவடிகளுக்கு வரும் 4 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேபோல் பஞ்சாபில் ஒரு வாக்கு சாவடியில் 2ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.