Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முல்லைப் பெரியாறு:ஐவர் குழுவிடம் தமிழகம்-கேரளா அறிக்கை தாக்கல்

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2012 (15:28 IST)
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஐவர் குழுவிடம் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த ஐவர் குழு,முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டி, அதனை இருமாநில கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் ஒப்பட்டைப்பது குறித்து தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள், தங்களது பதிலை தெரிவிக்குமாறு கூறி இருந்தது.

இதை தொடர்ந்து இரு மாநிலங்களின் சார்பிலும் இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்யபடுகிறது.

அதே சமயம் புதிய அணைக்கு தமிழகம் தரப்பில் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்ததால், இன்றையை அறிக்கையிலும் அதே கருத்துதான் இடம்பெறும் எனத் தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

Show comments