Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தாஜ் விடுதி அருகே 16 துப்பாக்கிக் குண்டுகள் கண்டெடுப்பு!

Webdunia
புதன், 2 ஏப்ரல் 2014 (15:44 IST)
மும்பையில் மிகவும் பிரபலாமான தாஜ் ஓட்டல் அருகே 16  துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்படுள்ளன.
 
தாஜ் ஓட்டலின் அருகே உள்ள கார் நிறுத்தப்பகுதியில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த துப்பாக்கிகுண்டுகள் 2- 3 வருடங்களுக்கும் முன்னால் அந்த இடத்தில் மறைத்து வைக்கபட்டு இருக்கலாம் என்று  போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
 
கடந்த 2009 ஆம் ஆண்டு, 26/11 தாக்குதலின் போது தீவிரவாதிகள் தாஜ் ஓட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்  அதில் கிட்டதட்டழ் 31 பேர் பலியாயினர். பலியானவர்களில்பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments