Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை தாக்குதலில் எனது மகனுக்கு தொடர்பு இல்லை: அபு ஜிண்டாலின் தாயார்

Webdunia
வியாழன், 28 ஜூன் 2012 (15:18 IST)
மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக கூறி தீவிரவாதி அபு ஜிண்டால் சில தினங்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அபு ஜிண்டாலின் தாயான ரீனா பேகம் தனது மகன் தீவிரவாதி இல்லை என்று தெரிவித்தார். மேலும் டி.என்.ஏ சோதனை அவருக்கு மேற்கொள்ளப்படவில்லை என்றும் எனது மகன் சிக்க வைக்கப்பட்டுள்ளாதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக ஜிண்டால் குடும்பத்தினர் அவரை சந்தித்து அடையாளம் காண வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இதற்கு முன் ஜிண்டால் குற்றவாளியாக இருந்தால் நிச்சயம் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments