மருத்துவ தேர்வு மோசடி தொடர்பாக டாக்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய எம்.டி தேர்வு நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தேர்வு எழுதுபவர்களுக்கு, விடைகளை மொபைல் போன் மூலம் அனுப்பி உதவியதாக 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் ஒருவர் டாக்டர் ஆவார்.